அவசரநிலை (1975-1977), அரசாங்கத்தின் அடக்குமுறைக் கொள்கை, சங்கத்தின் பங்கு ஆகியவை குறித்து ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்க சர்கார்யவஹ் தத்தாத்ரேய ஹோசபாலே ஜியுடன் விஷ்வ சம்வத் கேந்திரா இந்தியா நடத்திய சிறப்பு உரையாடலின் முக்கிய பகுதிகள்…– புது தில்லி. நாட்டின் வரலாற்றில் அன்றைய அவசரகாலப் போராட்டத்தை இரண்டாம் சுதந்திரப் போராட்டம் என்று பலரும் அழைத்துள்ளனர். இன்றும் கூட சில சமயங்களில் இதுவே சரியான விளக்கம் என்று தோன்றுகிறது. அந்நிய ஆட்சிக்கு எதிராக […]

आपातकाल के दौरान (1975-1977) की परिस्थितियों, सरकार की दमनकारी नीति, संघ की भूमिका पर राष्ट्रीय स्वयंसेवक संघ के सरकार्यवाह दत्तात्रेय होसबाले जी से विश्व संवाद केंद्र भारत की विशेष बातचीत के प्रमुख अंश…..– नई दिल्ली. देश के इतिहास में कई लोगों ने उस समय आपातकालीन संघर्ष को एक दृष्टि से […]

जयपुर, 10 अप्रैल। राष्ट्रीय स्वयंसेवक संघ के सरकार्यवाह दत्तात्रेय होसबाले ने कहा है कि समर्थ, समृद्ध व स्वाभिमानी भारत ही विश्व शांति के लिए गारंटी है, यह हमारा विश्वास है। वे रविवार को जयपुर के जामडोली स्थित केशव विद्यापीठ में चल रहे सेवा भारती के तृतीय राष्ट्रीय सेवा संगम के […]

சத்தீஸ்கரின் ராய்பூரில் 2022 செப்டம்பர் 10 முதல் 12 வரை சமுதாயத்தின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் பல்வேறு அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.  அகில இந்தியளவில் நடைபெறும் இந்த ஒருங்கிணைப்பு கூட்டம் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம்.  இந்த கூட்டத்தை ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் ஒருங்கிணைக்கிறது . இதில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பகவத்,  பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோஸ்பலே, 5 இணை பொது செயலாளர்கள் மற்றும் […]

இன்று நாம் நமது 75 ஆவது சுதந்திர தின விழாவை கொண்டாடும் இத்தருணத்தில் நம் நாட்டின் அனைத்து குடிமக்களும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். நமது தேசம் அனேக அடக்குமுறைகளையும் துயரங்களையும் கடந்து 75 வருட பயணத்தை இன்று கடந்துள்ளது. இந்த பயணமானது நம்மை பல நேரத்தில் புளகாங்கிதம் அடையச் செய்து இருக்கிறது . இன்று நமது தேச சுதந்திரத்தின் 75 வது வருடத்தின் இத்தருணத்தில் தேசம் பெற்ற படிப்பினைகள் சவால்கள் […]