இந்திய துணைகண்டத்தின் மிகப்பெரிய சாம்ராஜ்யமான மராத்திய சாம்ராஜ்யம் வருடம் 1674 முதல் 1818 வரை நீடித்தது. மராட்டியப் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களில் தலைச்சிறந்து விளங்கியவர், சத்ரபதி சிவாஜி அவர்கள்.16 வயது சிறுவனாக இருக்கும் பொழுது தொடங்கிய அந்த வீரனின் வேட்கையும், துணிச்சலும் பீஜப்பூர் சுல்தானின் கோட்டையை கைப்பற்றுவதிலிருந்து தொடங்கி மராத்திய சாம்ராஜ்யம் உருவாக நுழைவு வாயிலாக அமைந்தது. பல புதுமைகளை கண்ட […]

திருவிசநல்லூர் ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள். ஒவ்வொரு வருஷமும் கார்த்திகை அமாவாசை வரும். அது விசேஷம் இல்லை. ஆனால் தமிழகத்தில் கும்பகோணம் அருகே ஒரு சின்ன கிராமத்தில் ஒரு அதிசயம் நிகழ்கிறது. அது தான் உலக பிரசித்தம். அந்த கிராமம் திருவிசநல்லூர், (இப்போது திருவிசலூர்) இரு நூறு வருஷங்களுக்கு முன்பு ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள் என்ற சிவபக்தர் வாழ்ந்த வீடு அது. அவர் வீட்டு பின்புறம் உள்ள ஒரு சின்ன கிணற்றில் […]

Muthaiyah more commonly known as Kavingar Kannadasan to the tamil world was born on 24th June 1927 in Sivagangai district. He was a Tamil poet, lyricist, writer, film producer and a philosopher. He has also contributed to the literary world. He has written over 5,000 songs and has also written […]

The Chennai bench of the Madras HC, Justice R. Suresh Kumar, on 4/12/2021 ,  observed  “ Economic progress of the state should not be at the expense of God’s properties”.   His Lordship further observed “ the Government should take conscious decision on matters relating to  exploitation  of temple land for […]

ராஷ்டிரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் சர்சங்ககாலக் மோகன் பாகவத் ஜூலை 4 அன்று காஜியாபாத்தில் நடந்த “The Meeting of Minds – A Bridging Initiative” புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பேசுகையில் தெரிவித்த கருத்துக்களின் முதல் தொகுப்பு:: சங்கத்தின் பொறுப்பாளர் ஒருவர் இதுபோல பொது நிகழ்ச்சி ஒன்றில் வெளியீடு விழாவில் கலந்து கொள்வது முதல்முறை என்று கருதுகிறேன். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் சில பிரச்சினைகள் ஏற்படக்கூடும், ஏற்படுகிறது […]

ஆர்.எஸ்.எஸ்: “நம்மாட்சி நல்லாட்சியே” அண்மையில் மகாராணா பிரதாப் ஜெயந்தி திருவிழாவில் பேசிய ஆர்.எஸ்.எஸ் அகில பாரத பொதுச்செயலர் தத்தாத்ரேய ஹொஸபளே, மகாராணா பிரதாப், சத்ரபதி சிவாஜி, அசாமின் மாபெரும் அஹோம் வம்ச தளபதி லாசித் பர்புகன், மகாராஜா சுஹேல் சிங், மகாராணி அகல்யாபாய் ஹோல்கர் போன்ற பாரத பேரரசர்கள் பாரதப் பண்பாட்டின் நெறி நின்று நல்லாட்சி செய்தார்கள் என்பதையும் அவர்களுடைய வீர பராக்கிரமங்களை நினைவு கூர்கையில் தவறாமல் நாம் பதிவு […]