The embers of the Independence demand were not simmering down despite the British institutionally capturing and torturing many Indians involved in the Independence struggle. The jails were brimming with blazing young men who had fire in their eyes and hearts to make Mother India independent.   On 14 June 1929, […]

தாதாபாய் நௌரோஜி , (4 செப்டம்பர் 1825 – 30 ஜூன் 1917) இந்தியாவின் பெருமை மிக பெரியவர் (“இந்தியாவின் கிராண்ட் ஓல்ட் மேன்”) என்று அழைக்கப்பட்டவர் , மேலும் இவர் அன்று இங்கிலாந்து நாட்டில் முதல் முதலாக வியாபார ஸ்தாபனம் ஆரம்பித்த முதல் இந்தியர் என்பதால் – நல்ல செல்வாக்குடன் இருந்த படியால் – “இந்தியாவின் அதிகாரப்பூர்வமற்ற தூதர்” “Grand Old Man of India” and “Unofficial […]

நம் பாரத நாடு பல்வேறு வழிபாட்டு நம்பிக்கை உள்ளவர்களும் போராடி விடுதலை கண்டது. சுதந்திரம் பெற்ற பின்னர் சிறுபான்மையினர் முன்னேற்றத்திற்கும் பாதுகாப்பிற்குமென பல சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டன. ஜுராஸ்ட்ரியன் மதத்தை சார்ந்த பாரசீகர்கள், சலுகைகளை மறுதலித்து தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள விழையாமல் முழுமையான அறப்பணிப்பு மனப்பான்மையோடு, பாலில் கலந்த சர்க்கரை போல தேசிய நீரோட்டத்தில் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். நாட்டை உயர்த்தியுள்ளனர். அவர்களில் சிலர்- பாபா அணு மின் நிலைய […]

இன்று நாம் நமது 75 ஆவது சுதந்திர தின விழாவை கொண்டாடும் இத்தருணத்தில் நம் நாட்டின் அனைத்து குடிமக்களும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். நமது தேசம் அனேக அடக்குமுறைகளையும் துயரங்களையும் கடந்து 75 வருட பயணத்தை இன்று கடந்துள்ளது. இந்த பயணமானது நம்மை பல நேரத்தில் புளகாங்கிதம் அடையச் செய்து இருக்கிறது . இன்று நமது தேச சுதந்திரத்தின் 75 வது வருடத்தின் இத்தருணத்தில் தேசம் பெற்ற படிப்பினைகள் சவால்கள் […]

He was known by the epithet ‘ Tamizh breeze ‘ (தமிழ் தென்றல்) and popular by his initials Thiru. Vi.Ka which stands for his  full name Thiruvarur Viruthachala Kalyanasundaram. Today, on his birthday (26th Aug), we Viswa Samwad Kendra team, feel proud on recalling his services to Tamil Literature, Modern journalism, […]

14

டாக்டர். கேசவ் பலிராம் ஹெட்கேவார் 1898-ல் பிறந்தார். மகாத்மா காந்தியின் தலைமையில் மூன்று சத்தியாக்கிரகங்கள் நடந்தன: 1921, 1930 மற்றும் 1942 ஆகிய ஆண்டுகளில். ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் நிறுவனர் டாக்டர் கேசவ் பலிராம் ஹெட்கேவார், அவரது மறைவுக்கு முன்னர் (1940) – இரண்டு முறை 1921 மற்றும் 1930 ஆம் ஆண்டு சத்தியாக்கிரகங்களில் பங்கேற்றார். மேலும் அவர் அவர் சிறைவாசம் அனுபவிக்க வேண்டியிருந்தது. டாக்டர் மன்மோகன் வைத்யா எழுதுகிறார், […]