22

ஸ்ரீநகரில் ஜம்மு-காஷ்மீரின் தால் ஏரியை இரண்டு ஆண்டுகளாக சுத்தம் செய்து வரும் ஜன்னத் என்ற ஏழு வயது சிறுமியைப் பற்றி, ஹைதராபாத்தின் பள்ளி ஒன்றின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. சிறுமி தற்போது மூன்றாம் வகுப்பில் படிக்கிறாள். “ஏரியை சுத்தம் செய்ய என் தந்தையால் நான் ஈர்க்கப்பட்டேன். எனக்கு கிடைக்கும் அங்கீகாரம் அனைத்தும் என் தந்தை தான்” என்று ஸ்ரீநகரில் ஜன்னத் கூறினார். ஜன்னத்தின் தந்தை தாரிக் அஹ்மத், “ஹைதராபாத்தில் உள்ள எனது […]