12

சென்னை ஆர்எஸ்எஸ் பொறுப்பாளர் குழுவினர் நடத்திய தனிப்பாடல் போட்டியில் 64 நகர் கிளைகளில் இருந்து 240 ஸ்வயம்சேவகர்கள் 268 பாடல்களை ஆடியோ/வீடியோ மூலம் பதிவுசெய்து கலந்து கொண்டனர். அவர்களில் 22 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, இறுதிப் போட்டியில் கலந்துகொண்டனர். போட்டி, கர்னாடக இசை வல்லுநர்கள் எஸ்.சௌம்யா, ஆர். கணேஷ் முன்னிலையில் காணொளி வாயிலாக நடந்தது. 10 பேரைத் தேர்ந்தெடுத்தனர்.ஆர். கணேஷ் வாழ்த்திப் பேசும்போது அனைவரது முயற்சியையும் பாராட்டினார். தவிர காஷ்மீர் புல்வாமாவில் […]