13

“ஸ்வதேசி”ஒரு முழக்கமோ அல்லது வெறும் பிரச்சாரமோ அல்ல, இது அமைதி, செழிப்பு, பாதுகாப்பு இவற்றை ஊக்குவிக்கும் ஒட்டுமொத்த சூழலின் அடிப்படை.. தற்போதைய பொருளாதார வளர்ச்சி மாதிரி (model), மனிதர்களின் நுகர்வுக்காக இயற்கையை கண்மூடித்தனமாக சுரண்டுவதற்கான கட்டமைப்புகளை உருவாகியுள்ளது, இதன் காரணமாக அமைதியின்மை, அவநம்பிக்கை, அராஜகம், அதிருப்தி ஆகியவற்றை உலகம் அனுபவித்து வருகிறது. இந்த பொருளாதார மாதிரியால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக, சமூகங்கள் இந்த அமைப்பிலிருந்து முற்றிலுமாக எதிர் திசையில் செல்ல […]