மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் தினக்கூலி அடிப்படையில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றுகிறார் பரமேஸ்வரி. அவர் கணவர் சுப்ரமணியனும் அதே பணியில்தான் இருக்கிறார். இருவரும் குத்தாலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் வைத்தீஸ்வரன் கோயிலில் வாடகை வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்தனர்.ஆனால், இவர்கள் பெறும் சொற்ப ஊதியத்தில் வீட்டு வாடகை கொடுத்துக் கட்டுப்படியாகவில்லை. அதனால் குப்பைக் கிடங்கிலேயே ஓர் ஓரமாகக் தங்கிக்கொண்டார்கள். ‘வளம் மீட்புப் பூங்கா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இங்கு குப்பைகள் தரம் […]
Day: July 24, 2020
In late 40s and 50s, when Dravidar Kazhagam was making an all out effort to attack all Hindu religious practices, PUjya Kanchi Sankaracharya of Kanchi, revered as Mahaswami, found Andal’s Thiruppavai as the very effective means to instil Bhakti in the minds of the youth of Tamil Nadu. The sage […]
