டாக்டர் அம்பேத்கருக்காக ஆர்.எஸ்.எஸ்காரர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்த வரலாறு: 1954 தேர்தலில் பண்டாரா (மகாராஷ்ட்ரா) தொகுதியில் நடந்தது என்ன? டெங்கடிஜி விவரிக்கும் அனுபவம் 1952 தேர்தலில் மும்பையில் இரு உறுப்பினர் தொகுதியில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரும் அசோக் மேத்தாவும் வேட்பாளர்கள். அந்தத் தேர்தலில் இருவரும் தோற்றனர், ஆனால் அசோக் மேத்தாவும் அவரது பி.எஸ்.பி கட்சியும் உயர் சாதி ஹிந்து வாக்குகளை அம்பேத்கருக்கு மாற்றுவதில் முற்றிலும் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. பாபாசாகேப் 14,374 […]

சென்னை சந்தேஷ் —————————————– சோபகிருது  கார்த்திகை 10 (நவம்பர் 26) “கம்யூனிஸ்டுகள் அரசியல் சாஸன எதிரிகள்”: டாக்டர் அம்பேத்கர் இன்று (நவம்பர் 26) அரசியல் சாஸன தினம். 1949 நவம்பர் 25 அன்று டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் இந்திய அரசியல் நிர்ணய சபையில் கடைசியாக உரையாற்றினார், அவர் தனது வரலாற்று முக்கியத்துவம் மிக்க உரையில் இந்திய அரசியல் சாஸனத்தின் எதிரிகளைக் குறித்தார். டாக்டர் அம்பேத்கர் கம்யூனிஸ்டுகளின் தேசவிரோத, அரசியல் சாஸன விரோத […]

Dr. Hedgewar Smarak Samiti organized Dr. Ambedkar’s jayanti and social harmony awards ceremony in Chennai on 16 April 2023. Shri Adimuvar, Social Harmony Action Center Coordinator Mr. A.P. Anbuchelvam presided over the event. Dakshin Kshetra Sanghachalak Shri Vanniarajan, Dr. Hedgewar Smarak Samiti Trust President Shri. M.K.R. Mohan were present. Shri. […]

இந்திய அரசியலமைப்பின் சிற்பி என்றழைக்கப்படும் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் 66வது நினைவு தினம் இன்று. மஹாபரிநிர்வான் திவாஸ் என்ற பெயரில் அனுசரிக்கப்படும் அவரது நினைவு நாளில் இந்த தேசம் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறது. அம்பேத்கரின் நினைவு தினமான இன்று டில்லியில் ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்திய அரசியலமைப்புச் […]

Every year on his death anniversary, i.e., on December 6, numerous articles are written about Dr. Bhimrao Ramji Ambedkar extolling his contributions to the political awakening of the depressed class, crusade against untouchability, heading the drafting committee that produced a truly progressive Constitution of India, etc.   While everyone is […]

ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் இயக்க சர்சங்க சாலக் டாக்டர்.மோகன் பாகவத் அவர்களின், இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறித்த உரைகளில் இருந்து சில பகுதிகள் நாட்டை வழிநடத்த எந்த லட்சியத்தை மனதில் வைத்து அரசியல் சாசனத்தை உருவாக்கினார்களோ, அந்த லட்சியத்தை அடைய நாம் வேலை செய்ய வேண்டும் விஜயதசமி உற்சவம் நாக்பூர் (03-10-2014) —————————— இந்த நாட்டின் கலாச்சாரம் நம் அனைவரையும் இணைக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. நம் சட்ட […]

விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாக விளங்கியவர், ‘பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்’. இவர் ஒரு சமூக சீர்திருத்தவாதியாக மட்டுமல்லாமல், மிகச்சிறந்த பொருளியல் அறிஞராகவும், அரசியல் தத்துவமேதையாகவும், பகுத்தறிவு சிந்தனையாளராகவும், சிறந்த எழுத்தாளர் மற்றும் பேச்சாளராகவும்,  வரலாற்று ஆசானாகவும் விளங்கியவர். பட்டியல் இன மக்களுக்கு மட்டுமல்லாமல், அந்த  மக்களின் வாழ்விருளைப் போக்க, உதித்த சூரியன். மகாத்மா காந்திக்கு பிறகு, சுதந்திர இந்தியாவின் மாபெரும் தலைவர் என்று […]

பாபா சாகேப் (தந்தை) என்று அன்புடன் அழைக்கப்படும் டாக்டர் பீம் ராவ்ஜி அம்பேத்கரின் நினைவுநாள் மும்பாய் , சௌபாத்தி, தாதரில் உள்ள சைத்ய பூமியில் ஒவ்வொரு வருடமும் “பரிநிர்வாண்” (பிறப்பு இறப்பிலிருந்து விடுபட்ட) தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. டிசம்பர் 6, 2021 அன்று அவரது 65வது நினைவுநாள் சிறப்பிக்கப்பட இருக்கிறது. பாரதப்பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பாபா சாகேப் அம்பேத்கரின் 130வது பிறந்த நாளன்று அம்பேத்கருக்கு வணக்கம் தெரிவித்துக் கூறிய பாராட்டுரையில் […]

பாரத ரத்னா டாக்டர் பி ஆர். அம்பேத்கர் தனது ஏராளமான ஆதரவாளர்களுடன் புத்த மதம் தழுவ இருந்த வேளை. ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர் தத்தோபந்த் டெங்கடி அம்பேத்கரை சந்தித்தார். பேசிக் கொண்டிருக்கும் போது அம்பேத்கர் சொன்னார்: “வெகு காலத்திற்குப் பிறகு பிற்படுத்தப்பட்ட என் சமூகத்தார் தலைநிமிர்கிறார்கள். இவர்களை கம்யூனிஸ்டுகள் தவறாக வழிநடத்திக் கொண்டுபோய் தங்கள் நோக்கத்திற்கு பயன்படுத்திக் கொள்வதை நான் விரும்பவில்லை. மற்ற ஹிந்து ஜாதியினருக்கும் கம்யூனிசத்திற்கும் இடையே தடுப்பாக நிற்கிறார் […]