8

राष्ट्रवादी मुस्लिम सरदार और धूर्त अंग्रेज औरंगजेब के पश्चात कुछ समय तो शांति से कटा, परन्तु धर्मान्ध मुस्लिम नवाबों के अहम के कारण यह विवाद सुलझने के स्थान पर उलझता चला गया। हिन्दुओं ने एक दिन भी मंदिर पर अपने अधिकार को नहीं छोड़ा। एक कालखंड ऐसा भी आया जब […]

25

********  சேது  ******** பட்னா, டிசம்பர் 3  பட்னாவுக்கு பெருமிதம் தந்த தூத்துக்குடி மண் !  அது ஆண்டு 1935. பட்னாவாசியான பிஹார் வழக்கறிஞர் ஒருவர் சிந்தித்துப் பார்த்தார். ’ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் முதுகெலும்பு போன்ற கப்பல் வணிக ஏகபோகத்தை ஒழித்துக் கட்டுவதற்காக ஒரு தமிழர் தூத்துக்குடிக்கும் கொழும்பிற்கும் இடையே கப்பல் ஓட்டினாராமே, அவரை சந்திக்க வேண்டும் … எப்படி சந்திப்பது?’ செயலில் இறங்குகிறார். ரயில் ஏறி சென்னை சென்று அங்கிருந்து […]