11

“India unites when it comes to matters of national security” said Union Home Minister Amit Shah after the June 19 all party meeting chaired by Prime Minister Shri Narendra Modi. to discuss Chinese aggression in Galwan Valley. An unequivocal message has been sent out that all parties have full faith […]

12

தூத்துக்குடியில் ஆர்எஸ்எஸ் சார்பில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆர்சனிக் ஆல்பம் 30 ஹோமியோபதி மருந்து வழங்கப்பட்டது. தூத்துக்குடி முத்தம்மாள் காலனி, தனசேகரன் நகர், விவிடி ரோடு ஆகிய பகுதிகளில் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் கரோனா தடுப்பு பணியாக பொதுமக்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு வராமல் தடுக்க, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் ஆர்சனிக் ஆல்பம் 30 என்னும் ஹோமியோபதி மருந்து வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் […]

22

பாரதி சேவா சங்கம் சார்பாக கடந்த வாரம் திருவல்லிக்கேணி நகர் சேப்பாக்கம் பஸ்தி யில் உள்ள அசூதின்கான் தெரு சேவா பஸ்தியில் உள்ள 100 குடும்பங்களுக்கு 20 விதமான மளிகைசாமான்கள் அடங்கிய மளிகை பைகளை நமது சங்கத்தின் அகில பாரத சஹ ஷாரீரிக் ப்ரமுக் ஶ்ரீ ஜெகதீஷ் ப்ரசாத் ஜி வழங்கினார். அப்பகுதியைச்சேர்ந்த விநாயகர் குழுவினர் மற்றும் நமது சங்க கார்யகர்த்தர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு மக்களை ஒருங்கிணைத்தார்கள்.இந்நிகழ்விற்கு இடமளித்த தேவிநவசக்தி […]

10

மழலையரின் மலர்ந்த முகங்கள் செய்த மாயம்! சென்னை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தற்காலிக மருத்துவ ஊழியராகப் பணியாற்றி வரும், ‘டயாலிசிஸ் டெக்னீஷியன்’ தம்பிதுரை, ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்து ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் முழு அர்ப்பணிப்புடன், குழந்தைகள் டயாலிசிஸ் பிரிவில் பணிபுரிந்து வருகிறார். தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளியை அடுத்த மானியதல்லி கிராமத்தை சேர்ந்த தம்பிதுரை. பார்மா துறையை விரும்பித் தேர்ந்தெடுத்துப் படித்தவர். இதோ, அவர் வார்த்தைகளாலேயே கேட்போம்…, “வேலையில […]

21

. சீன ராணுவம் நேற்று முன்தினம் (ஜூன் 16) லத்தாக் முனையில் தாக்கியதில் பாரத ராணுவத்தினர் 20 பேர் வீர மரணம் அடைந்தார்கள். காஷ்மீரிலிருந்து கன்யாகுமரி வரை மக்கள் கொந்தளித்து வீதிக்கு வந்து சீன செங்கொடி எரிப்பு, சீனப் பொருள் பகிஷ்கரிப்பு என்று தேசபக்தி உணர்வை உலகறியச் செய்தார்கள். பாரத அரசு சீனாவுக்கு தகுந்த பதிலடி பற்றி உறுதி அளித்தது. ஒவ்வொரு நாடாக பாரதத்திற்கு ஆதரவு தெரிவிக்கத் தொடங்கியது. பத்திரிகைகளும் […]