17

கொரோனா ஊரடங்கு காலத்தில், உலகம் பல அனுபவங்களை பெற்றிருக்கிறது.   குறிப்பாக பாரதம், தனது கங்கை, தாமிரவருணி போன்ற வற்றாத நதிகளின் தூய்மையை மீட்டெடுத்திருக்கிறது. கொரோனா தீநுண்மி எதிர்ப்பில் பாரத பாரம்பரிய மருத்துவமுறைகளான, சித்தா, ஆயுர்வேத மருந்துகள் முக்கியப்பங்காற்றியுள்ளன.  இதய நோய், நீரிழிவு நோய் தவிர்த்த மற்ற நோய்களுக்கான அலோபதி மருந்து,மாத்திரைகளின் 30 சதவிகித விற்பனை சரிவு,  வீடுகளில், தாயகட்டை, பரமபத விளையாட்டுகள், ஒன்றாக அமர்ந்து சாப்பிடுதல், […]

14

With an aim to help more people in nearby areas, C Mohan, owner of a salon in Melamadai, Madurai touched the hearts of families in Madurai by extending his helping hand during lockdown. On hearing the difficulties of the people in and around his place, Mohan was moved and wished […]