“இந்திய இஸ்லாமியர்கள் அரபு இஸ்லாமியர்களோடு இணைந்தால் இந்துக்கள் மிகப்பெரிய சுனாமியை சந்திக்க நேரிடும” என்று மிரட்டல் விடுத்திருக்கிறார் , தில்லி சிறுபான்மை மக்கள் வாரிய தலைவர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ஃபருல் இஸ்லாம் கான். இன்று முகநூலில் தனது பதிவில் இஸ்லாம் கான் மிகவும் விஷத்தன்மை வாய்ந்த பதிவை இனக்கலவரத்தைத் தூண்டும் விதமாக பதிவிட்டிருக்கிறார். “இந்திய முஸ்லீம்களுக்கு துணையாக” நின்றமைக்கு நன்றி என்று குவைத் அரசுக்கு சொல்வதாக பதிவிட்டுள்ளார். […]

பிரசவ வலியால் துடித்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்த காவல் ஆய்வாளர் சென்னை திருவொற்றியூரில் நெகிழ்ச்சி சம்பவம் ; பகுதி மக்கள் பாராட்டு ! சென்னை, திருவொற்றியூர், உதயசூரியன் நகரைச் சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மனைவி கலைவாணி, 24. நிறைமாத கர்ப்பிணியான அவர், நேற்று முன்தினம் இரவு, பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்தார்.கணவர், ஆம்புலன்சிற்கு போன் செய்து, வலியால் துடித்த மனைவியுடன், வீட்டு வாசலில் காத்திருந்தார். அப்போது, அவ்வழியே கொரோனா ஊரடங்கு […]