12

விளைச்சலில் பாதி கொடுத்த விவசாயி விஷ்ணு பாரத விவசாயிகள் சங்கத்தின் அமைப்பு செயலர் பரத் பட்டேல், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள கிராமங்களை பற்றி அறிய சுற்றுப்பயணம் செய்தார். அதன் ஒரு பகுதியாக மத்தியபிரதேசம், ஷாபுரா தாலுகாவில் உள்ள தலத்பூர் கிராமத்திற்கு சேவாபாரதி அமைப்பின் தன்னார்வலர்களுடன் சென்றிருந்தார். கிராம மக்களின் வாழ்வாதாரம் கொரோனா ஊரடங்கின் காரணமாக எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதைபற்றி அங்குள்ள விவசாயிகளிடம் கலந்துரையாடியதன் மூலம் தெரிந்துகொண்டார். அந்த சமயத்தில், விஷ்ணு […]