பிறர் துன்பம் போக்குவதும் இறைவன் பூஜையே ! வார்த்தை ஜாலம் அல்ல ; செயலால் ஒரு பூஜை.   கொரோனா கிருமி சவாலை சந்திக்க, நமது அரசாங்கம்  மார்ச்  22 அன்று ஒரு நாள் முழு ஊரடங்கு அறிவித்தது. சென்னை மேற்கு மாம்பலத்தில் வயதான நிலையிலும் தொடர்ந்து புரோஹித வேலை செய்து வரும் பாலாஜி சாஸ்திரிகளும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டார். இருப்பினும்   இந்த சவாலான சூழ்நிலையில் மக்களுக்கு தன்னால் முடிகின்ற‌ […]