22

கொரோனா தொற்று காரணமாக பூமியின் இயக்கம் தவிர, அனைத்து இயக்கங்களும் நின்றுவிட்டது. விமானங்கள் பறக்கவில்லை, ரயில்கள் ஓடவில்லை, கார்கள் ஓடவில்லை. மனித நடைப்பயணமும் நின்றுவிட்டது. பூமி-இயற்கை அன்னை தற்பொழுது சுத்தமான ஆரோக்கியமான சுவாசத்தை அனுபவித்து வருகிறாள். இந்த சில நாட்களில் அனைத்து மாசுபாடுகளும் ஓடி விட்டது போல் இருக்கிறது. நதி நீர் சுத்தமானதாக மாறி உள்ளது. விலங்குகள் அச்சமின்றி நகரங்களைச் சுற்றத் தொடங்கியுள்ளன. காற்று மிகவும் சுத்தமாகிவிட்டது. இமயமலையின் பனி […]