22

பத்திரிக்கை செய்தி சேவாபாரதி தமிழ்நாடு சார்பாக கொரோனா நோய்த் தடுப்பு பணியில் ஈடுபட்ட பெருநகர சென்னை மாநகராட்சி 104 ஆவது வட்டத்தைச் சார்ந்த தூய்மைப் பணியாளர்கள் பாராட்டி மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (16.5.2020) புரசைவாக்கம் தர்மபிரகாஷ் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சேவாபாரதி தமிழ்நாடு மாநிலத் தலைவர் திரு B. ரபு மனோகர் தலைமை தாங்கினார். தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் […]

10

§ மது விற்று ஆட்சி நடத்தும் அவலம்; § அவமானத்தில் மக்கள்; § ஐந்து ஆண்டில் மாற்று வருமாமே? கதவு திறந்து வைப்போம், வரட்டும் 2025, காத்திருப்போம்! போன வாரம் சென்னை உயர்நீதிமன்றம், டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு தடை விதித்திருந்தது. 15 மே அன்று நடந்த வழக்கு விசாரணையில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் ஆஜரானார். அவர் தனது பதிலுரையில், தமிழகத்தின் வளர்ச்சிக்கு டாஸ்மாக் மதுபான விற்பனை மூலம் […]