12

கடன் சுமையை இறக்கி வைக்க கைகொடுத்த அசரீரி மிஜோரம் மா நிலத்தில் அய்ஜ்வால் பகுதி பாரத ஸ்டேட் வங்கிக் கிளை நிர்வாகம், அந்த மனிதர் கேட்டுக்கொண்டதன் பேரில் அவரின் பெயரை வெளியிட மறுத்துவிட்டது. ஏன்? என்ன செய்தார் அவர்? மூளையில் கட்டியால் அவதிப்பட்டுவரும் 52வயது பெண்மணி, தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடனை கட்டமுடியாமல் தவித்த ஒருவர் இப்படி சிலருடைய, சில லட்சங்கள் பெறுமான, வங்கிக்கடன்களை, அவர்கள் சார்பாக, கடனை […]