15

எல்லோருக்கும் ஊர் நிலவரம் தெரியும், உலக நிலவரம் தெரியும். நம்ம திருக்கோயில்களின் நிலவரம் தெரியுமா? தெரிவிக்கிறது இந்தக் கட்டுரை.  இந்தக் கட்டுரை எழுதப்படுகிற மே 26 அன்று தமிழகம் முழுவதும் கோயில் வாசலில் தோப்புக்கரணம் போட்டு பக்தர்கள் ஒரு பிரார்த்தனை செய்தார்கள். என்ன பிரார்த்தனை?  கொரோனா   ஊரடங்கு காரணமாக அடைத்துப் போடப்பட்டிருக்கிற கோயில்களை பக்தர்கள் வழிபாட்டுக்காகத் திறந்துவிட வேண்டும் என்ற கோரிக்கை தான் பக்தர்களால் இறைவனிடம் பிரார்த்தனையாக சமர்ப்பிக்கப்பட்டது. ஹிந்து முன்னணியினர் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்கள். சமூக […]

அலுமினியத்தட்டிலிருந்து, ஆதரவற்றோர்களின் அட்சயபாத்திரம் ஆன “அசாத்திய இந்தியர்” முருகன் குடிகார தந்தையுடனும், தினக்கூலி வேலைக்கு சென்று வரும் தாயுடனும் சிறு வயதில் தெருவோரத்தில் வசித்து வந்த முருகன், உணவுக்காக, குப்பைத்தொட்டிகளில் கிடைக்கும் மீதமான உணவு, முன் பின் அறியாதவர்களிடமிருந்து கேட்டுப் பெற்ற உணவ் இவற்றையே உண்டு வளர்ந்த‌வன். ஒரு கட்டத்தில், காவல்துறையினரால் கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் நடத்தும் ஆதரவற்றோர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டு வளர்ந்தான். அங்கு, அன்னை தெரசா, ஸ்ரீ நாராயண குரு […]

  On April 26, RSS sarsanghchalak Mohan Bhagwat called the push for ‘self-reliance’ and ‘Swadeshi’, the next stage of “national reconstruction”. On May 12, Prime Minister Narendra Modi mentioned the term ‘Atmanirbhar’ meaning ‘self-reliance’ at least nineteen times. The Prime Minister’s push for ‘Atmanirbhar Bharat’ (self-reliant India) amid coronavirus pandemic […]