According to a survey by Tamil Nadu’s labour department, there are about 10 lakh inter-state migrant workers, and a majority of these want to leave for their homes if trains are arranged for them. Their native villages are located in Odisha, Bihar, Jharkhand, West Bengal and Rajasthan. What has helped […]
Month: May 2020
Cartoonist Verma was arrested in wee hours of Chennai for his cartoon depicting Thol Thirumavalavan , Chidambaram MP, bootlicking DMK’s shoes.The cartoon uploaded in his Facebook invited dirty comments and feedback from both VCK and DMK cadres. This cartoon comes after Thirumavalavan’s reaction to DMK’s MP Dhayanidhi Maran’s stale comment […]
கொரோனா இடர்ப்பாடு, ஏழைத் தொழிலாளர்கள், பிற மாநிலத்தொழிலாளர்கள் மத்தியில் மிகுந்த சிரமங்களை ஏற்படுத்தியிருக்கிறது. உணவு, மருந்துகள், வீட்டு வாடகை இப்படி அனைத்து வித அன்றாட தேவைகளை சந்திப்பது மிகவும் சிரமமாக உள்ளது. வாகனப்போக்குவரத்துக்கு தடை இருப்பதால், பல நூறு கிலோ மீட்டர்கள் பிரயாணத்தை நடந்தே செல்வது என்று முடிவு செய்து தங்கள் சொந்த ஊருக்கு நடந்தே செல்கின்றனர். அரசாங்கம், காவல்துறை சிறப்பாக செயல்பட்டாலும் பிரச்சினை மிகப்பெரியது என்பதால், குறை குற்றங்களை […]
An additional point for yesterday’s topic: “Though the proposed conference to be held in July 2020 is now ‘postponed indefinitely’ due to Chinese Corona Virus pandemic, the fact that a University from India (University of Madras) joining hands with these anti-India foreign forces has irked the common public and shook […]
பத்திரிக்கை செய்தி சேவாபாரதி தமிழ்நாடு சார்பாக கொரோனா நோய்த் தடுப்பு பணியில் ஈடுபட்ட பெருநகர சென்னை மாநகராட்சி 104 ஆவது வட்டத்தைச் சார்ந்த தூய்மைப் பணியாளர்கள் பாராட்டி மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (16.5.2020) புரசைவாக்கம் தர்மபிரகாஷ் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சேவாபாரதி தமிழ்நாடு மாநிலத் தலைவர் திரு B. ரபு மனோகர் தலைமை தாங்கினார். தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் […]
§ மது விற்று ஆட்சி நடத்தும் அவலம்; § அவமானத்தில் மக்கள்; § ஐந்து ஆண்டில் மாற்று வருமாமே? கதவு திறந்து வைப்போம், வரட்டும் 2025, காத்திருப்போம்! போன வாரம் சென்னை உயர்நீதிமன்றம், டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு தடை விதித்திருந்தது. 15 மே அன்று நடந்த வழக்கு விசாரணையில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் ஆஜரானார். அவர் தனது பதிலுரையில், தமிழகத்தின் வளர்ச்சிக்கு டாஸ்மாக் மதுபான விற்பனை மூலம் […]
The Department of Christian Studies, University of Madras along with Centre for the Study of Religion, Culture and Society, Elon University, USA, had planned to conduct a joint international conference titled “Containment, Collection and Arrangement in South Asian Religions” in July 2020 at Chennai. As per the conference brochure, possible […]
பிரதமசேவகரின் உரை தந்த ஊக்கத்தில், ஆக்கப்பூர்வமான சேவை செய்த சாயாராணி ஒடிஸா மாநிலம் பத்ரக் மாவட்டத்தை சேர்ந்த சாயாராணி சாஹு எனும் விவசாயப்பெண்மணி தனது நிலத்தில் விளைந்த 15,000 கிலோ காய்கறிகளை எடுத்துக் கொண்டு பத்ரக் மாவட்டத்திலுள்ள, குருடா கிராமத்தை சுற்றியுள்ள 20 கிராமங்களில் வறுமை நிலையில் உள்ளவர்களுக்கு இலவசமாக கொடுத்துள்ளார். 8ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள சாயாராணி சாஹு. தனது நான்கு பிள்ளைகளையும் நன்கு படிக்கவைத்து வருகிறார். […]
Activist Rehana Fatima who stirred a controversy in 2018 on her attempt to enter the Sabarimala temple, has been ordered to go on compulsory retirement by BSNL. Kerala was on the boil for few weeks as the devotees of Lord Ayyappa were protesting against the entry of women in the […]
தாயையும் சிசுவையும் காப்பாற்ற மருத்துவர் முஹம்மது முக்ரம் செய்த அதிரடி காரியம், அபாரம் ! தெலங்கானா மாநிலம், மெஹபூபாபாத் மாவட்டத்தில் கோலாராம் கிராமத்தைச் சேர்ந்த கோயா பழங்குடி இளம்பெண் மஞ்சுளா கருத்தரித்து தாயாகும் நாளுக்காக காத்திருந்தார். மே12 அன்று பிரசவ வலியால் துடித்தார். கோலாராம் கிராமத்திலிருந்து 20கி.மீீ தூரம் கடந்தால் தான் ஆரம்ப சுகாதார நிலையம். கொரோனா ஊரடங்கினால் போக்குவரத்து வசதிகள் இல்லாததால், மருத்துவமனைக்கு எப்படி செல்வது, பிரசவ வலி […]
